எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும்,  யமாஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பயிற்சி மையத்துக்கும் இடையே

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:14 am

DIN

சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும்,  யமாஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பயிற்சி மையத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில், கல்லூரித் தாளாளர் கே.சி.முத்துசாமி, யமாஹா மோட்டார்ஸ்  நிறுவன துணைத் தலைவர் ரவீந்தர் சிங் ஆகியோர் இடையே ஒப்பந்தப் பரிமாற்றம் செய்துக்கொள்ளப்பட்டது.  பல்லகவுண்டன்பாளையம் சக்தி ஆட்டோகாம்பனென்ட் துணைத் தலைவர் சக்கரையப்பன், கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன், இயந்திரவியல் துறைத் தலைவர் கோகுலகிருஷ்ணன், மின்னியல் துறைத் தலைவர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.