பெருந்துறையில் 10 மதுக்கடைகள் மூடல்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன. 
Updated on
1 min read

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன. 
 உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெருந்துறை நகரில், பவானி சாலையில் 3 கடைகள், கோவை சாலையில் 2 கடைகள், ஈரோடு சாலை, சென்னிமலை சாலை, காஞ்சிக்கோவில் சாலை ஆகியவற்றில் தலா ஒரு கடை என 8 மதுக் கடைகள், 2 தனியார் மதுக்கூடங்கள் என மொத்தம் 10 கடைகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com