மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெருந்துறையில் 10 மதுக்கடைகள் மூடல்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:38 pm

DIN

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன. 
 உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெருந்துறை நகரில், பவானி சாலையில் 3 கடைகள், கோவை சாலையில் 2 கடைகள், ஈரோடு சாலை, சென்னிமலை சாலை, காஞ்சிக்கோவில் சாலை ஆகியவற்றில் தலா ஒரு கடை என 8 மதுக் கடைகள், 2 தனியார் மதுக்கூடங்கள் என மொத்தம் 10 கடைகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.