பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் சுதந்திர தின விழா

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
 இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், ஏ.இ.டி. பள்ளித் தாளாளருமான பி.காசியண்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சுதந்திர தின சிறப்புரையாற்றினார். 
அதில், சுதந்திரத்தின் மேன்மை குறித்தும், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்தும், அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களைப் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் உருவச் சிலைக்குப் பேரவையின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், பேரவையின் பொதுக்குழு, பணிக்குழு உறுப்பினர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், தன்னார்வ மாணவத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.