புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தனியார் தொழிற்சாலையில் தீ

பெருந்துறை அருகே, தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், கணினிகள் எரிந்து சேதமடைந்தன. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:04 am

DIN

பெருந்துறை அருகே, தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், கணினிகள் எரிந்து சேதமடைந்தன. 
பெருந்துறை சிப்காட்டில் தனியார் சாயத் தொழிற்சாலை உள்ளது. இங்கு கணினி அறையில் உள்ள ஒரு கணினி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. 
இதுகுறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் வேலுசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
இதில் சர்வர் அறையில் இருந்த கணினிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தாக தெரிகிறது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.