பாதாளச் சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது என்று மக்கள் நீதிமய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இக்கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பவானிசாகர் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளர் பூக்கடை ஏ. சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு முன்னிலை வகித்தார். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி வரவேற்றார்.
கூட்டத்தில், சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயராஜா, நடராஜ், மகளிர் அணி புவனேஸ்வரி மற்றும் புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர், டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறுதி நாள்களில் சலீம் குமார் சமூக ஊடகத் தாக்குதலுக்கு ஆளானார்! - கேரள முதல்வர் ஆவேசம்!

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்!

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


