ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

"கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது'

பாதாளச் சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது என்று மக்கள் நீதிமய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 12:47 am IST

பாதாளச் சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது என்று மக்கள் நீதிமய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இக்கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம்  சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பவானிசாகர் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளர் பூக்கடை ஏ. சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு முன்னிலை வகித்தார். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி வரவேற்றார். 
கூட்டத்தில், சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயராஜா, நடராஜ், மகளிர் அணி புவனேஸ்வரி மற்றும் புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர், டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.