கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி மலர் அலங்காரத்தில் ரங்கநாதப் பெருமாளும், ஸ்ரீ லட்சுமிநாராயண சுவாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீதா ஹோமத்தில் 50 பக்தைகள் கலந்துகொண்டு, 700 பகவத்கீதை சுலோகங்களைப் பாடினர்.
நண்பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலை 7 மணிக்கு சுவாமி புற்பாடும் அதைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஆனந்த் ஐயர் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

