சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:36 pm

பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி சார்பில், பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யும் பொருட்டு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள், பம்ப் மெக்கானிக், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வியாபாரிகளிடம் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். 
மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.