அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னிமலை சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்

சித்ரா பௌர்ணமியையொட்டி, சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடத்தில் உலக நன்மைக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2019, 3:17 am

DIN

சித்ரா பௌர்ணமியையொட்டி, சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடத்தில் உலக நன்மைக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
 உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், செல்வ வளம் பெருகவும் சென்னிமலை சித்தர் சரவணானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.