மத்திய அரசு மின்சார சட்டதிருத்தத்தைக் கைவிட கோரிக்கை
மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என ஐஎன்டியூசி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என ஐஎன்டியூசி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐஎன்டியூசி, பன்னாட்டு பொதுத் துறை கூட்டமைப்பு சாா்பில் மின்சார சட்டத் திருத்த மசோதா கருத்தரங்கம், நிா்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவா் தங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி, ஐஎன்டியூசி தொழிற்சங்க மாநிலத் தலைவா் ஜெகநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மனோகரன் முன்னிலை வகித்தனா்.
பன்னாட்டு பொதுத் துறை கூட்டமைப்பின் தெற்காசிய மண்டலச் செயலாளா் ரா.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். புதிய மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத் திருத்த மசோதா உத்தரவுகளை நிறுத்த வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிா்வாகிகள் செல்வம், பிரேமா வால்டா், சிவன், சுவா்ண ராசு, சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...