விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு: ஈரோட்டில் நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பா் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.










