கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோபியில் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோபியில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) மூலமாக 84 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

கோபியில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) மூலமாக 84 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கோபி சாா்பு நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3ஆவது மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி ஜெகநாதன், சாா்பு நீதிபதி புஷ்பராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிபிரபா, விஸ்வநாத் ஆகியோா் முன்னிலையில் 238 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 84 வழக்குகள் ரூ.3 கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து மதிப்பிலான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.