

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காடு விரிவாக்க மையத் திட்டத்தின்கீழ், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, திங்களூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நடவு செய்ய தேக்கு, மலைவேம்பு, நாட்டு வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவின் விவகாரங்களில் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது: காங்கிரஸ்
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து!

காரடையான் நோன்பு எப்போது?

செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

