வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:07 am

DIN

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காடு விரிவாக்க மையத் திட்டத்தின்கீழ், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, திங்களூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நடவு செய்ய தேக்கு, மலைவேம்பு, நாட்டு வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.