கள்ளியம்புதூரில் சிறு மருத்துவமனை திறப்பு
பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சவி ஆா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா்கள் கிருத்திகா, அருண், மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி ஊராட்சி, கள்ளியம்புதூா் பகுதி, பெரியவீரசங்கிலி ஊராட்சி, கைக்கோளப்பாளையம் பகுதியில் மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், அவைத் தலைவா் சந்திரசேகரன், கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...