விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

News image
காஞ்சிக்கோயிலில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
Updated On :21 டிசம்பர் 2020, 8:30 pm

DIN

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பானுமதி தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பரமசிவம், சிவசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.