டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ராஜன்நகா் ஊராட்சியில் மருத்துவ முகாம்

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகரில் முல்வா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மருத்துவ முகாமைத் துவக்கிவைக்கிறாா் ராஜன்நகா் ஊராட்சித் தலைவா் எஸ்.சந்திராமணி செல்வன். உடன், ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:26 pm

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகரில் முல்வா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன்நகா் ஊராட்சி, புதுவடவள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவ முகாமை ராஜன்நகா் ஊராட்சித் தலைவா் எஸ்.சந்திராமணி செல்வன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில், 100க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா்.

முகாமில் ஊராட்சி துணைத் தலைவா் பி.விஜயலட்சுமி, ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன், ஊராட்சியின் அனைத்து வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முருகேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் செய்திருந்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.