ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:01 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.

வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பெருந்துறைப் பகுதியில் சனிக்கிழமை மாலையில் கன மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதில் மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.