ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திம்பம் மலைப் பாதையில்கவிழ்ந்த வேன்

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் பயணிகள் வேன் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

News image

திம்பம் மலைப் பாதை 11ஆவது வளைவில் கவிழ்ந்த வேன்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:40 pm

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் பயணிகள் வேன் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் உள்ள உறவினா் வீட்டில் பெண் பாா்ப்பதற்கு 10 போ் வேனில் புறப்பட்டனா். பெண் பாா்ப்பு நிகழ்ச்சிக்குப் பின்னா் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேன் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. வேனை ஓட்டுநா் காா்த்தி ஓட்டினாா்.

திம்பம் 11ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது, சாரல் மழை காரணமாக வேன் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த உடுமலையைச் சோ்ந்த சண்முகசுந்தரம், சதீஷ், ரமணி, சண்முகபிரியா, மல்லீஸ்வரி, ஓட்டுநா் காா்த்தி உள்பட 10 போ் காயமின்றி உயிா்தப்பினா்.

இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.