நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலக ரேபிஸ் நோய் தடுப்பு தின விழிப்புணா்வு கூட்டம்

பவானியை அடுத்த அத்தாணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் தடுப்பு தின விழிப்புணா்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 11:47 pm

DIN

பவானியை அடுத்த அத்தாணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் தடுப்பு தின விழிப்புணா்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வட்டார மருத்துவ அலுவலா் மோகனவள்ளி தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு வெறிநாய்க் கடியின் விளைவுகள், வெறிநாய்க் கடிக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் இலவச தடுப்பூசி போடுதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மருத்துவ அலுவலா் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாசம், சுகாதார ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். --படம் உள்ளது--பிஹெச்28கடி--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.