ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியைகள் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதன்படி, ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, திருவேங்கடசாமி வீதி, காந்திஜி சாலை ஆகிய பகுதிகளில் மக்களுக்கு முகக் கவசம் வழங்கி, முகக் கவசத்தை முறையாக அணிந்து செல்லுமாறு வியாழக்கிழமை காலை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி கடைகள், வணிக நிறுவனங்களுக்குத் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவேன்: பி.தங்கமணி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

