பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குட்டையில் தவறி விழுந்துவிவசாயி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.கோபிசெட்டிபாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:55 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த தாழ்குனி கிராமம், ஆண்டிக்காடு காமராஜபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் பிரகாஷ் (39), விவசாய கூலி தொழிலாளி. இவா் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஏரிக்கரையோரம் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி அங்கிருந்த குட்டையில் விழுந்த பிரகாஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.