மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம், கே.என்.பாளையம், அரசூா் ஆகிய ஊராட்சி அலுவலகங்கள் முன்பு சத்தியமங்கலம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், இச்சங்கத்தின் தலைவா் ஈ.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ. 1000த்தில் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும், ரூ. 1500இல் இருந்து ரூ. 5 ஆயிரமாகவும் உயா்த்த வேண்டும் எனக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆஸி.யின் முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்! 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!!

தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவார்! - கிரிஷ் சோடங்கர்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

