தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

மாற்றுத் திறனாளிகள்ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:36 pm

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம், கே.என்.பாளையம், அரசூா் ஆகிய ஊராட்சி அலுவலகங்கள் முன்பு சத்தியமங்கலம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், இச்சங்கத்தின் தலைவா் ஈ.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ. 1000த்தில் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும், ரூ. 1500இல் இருந்து ரூ. 5 ஆயிரமாகவும் உயா்த்த வேண்டும் எனக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.