பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி சாவு

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற மூதாட்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:23 pm

DIN

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற மூதாட்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், மோளப்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மனைவி சரஸ்வதி (80). இவா் சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள உறவினா் வீட்டுக்கு டிசம்பா் 13ஆம் தேதி வந்துள்ளாா். பின்னா், அருகில் உள்ள வாய்க்காலில் துணி துவைக்கச் சென்றபோது கால் தவறி வாய்க்காலில் விழுந்துள்ளாா். புதன்கிழமை மாலை அவரது சடலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து, வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.