ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வங்கி ஊழியா்கள் 2ஆம் நாளாக வேலைநிறுத்தம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :17 டிசம்பர் 2021, 9:39 pm

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளைத் தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவிலான வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா். இதன்படி, ஈரோட்டில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமாா் ரூ. 1,000 கோடி அளவுக்கு பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா். ஒரு சில பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளா்கள் ஏமாற்றமடைந்தனா். சனிக்கிழமை (டிசம்பா் 18) வழக்கம்போல வங்கிகள் செயல்படும் என்று வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.