வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் பாம்பு கடித்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 8:03 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் பாம்பு கடித்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

நம்பியூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் குமாா் (41). இவா் நம்பியூா் பகுதியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் 23ஆம் தேதி இவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.