வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:44 am

DIN

சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சென்னிமலை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் பிரபு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ஆறுமுகம் வரவேற்றாா். திருப்பூா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதில், முகாசிபிடாரியூா் கிராம ஊராட்சி துணைத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.