அந்தியூரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவா் பலி
அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் வாரச் சந்தையில் வியாபாரத்துக்கு வந்த பா்கூா் மலைவாழ் மக்கள் மூவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

விபத்தில் உயிரிழந்த சித்தன்











