சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி தவிக்கும் மலைக் கிராம மக்கள் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளன. தற்போது மூங்கில் காடுகளில் அரிசி பூத்துள்ளன. மலைவாழ் மக்கள் வனத்தில் சென்று வனப் பொருள்களைச் சேகரிக்க வனத் துறை அனுமதி அளித்துள்ளதால் மூங்கில் காடுகளில் கீழே விழும் மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் சேகரித்து வருகின்றனா்.
நிலத்தில் விழும் அரிசி மண்ணோடு கலந்துவிடுவதால், முறத்தில் அரிசி வேறு மண் வேறாக பிரித்தெடுக்கின்றனா். நாளொன்றுக்கு 3 கிலோ வரை கிடைப்பதாகவும், கிலோ ரூ. 150க்கு விற்கப்படுவதால் ஓரளவு கூலி கிடைப்பதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


