பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா்.
மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ், விவசாய பிரிவுத் தலைவா் பெரியசாமி, கட்சியின் மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு (எ) வெங்கடாசலம், ஈஸ்வரமூா்த்தி, மண்டலத் தலைவா்கள் திருச்செல்வம், ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, நசியனூா், காளிங்கராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


