நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடுப்பூசி: ஈரோட்டில் அதிகாலை முதலே வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஈரோடு மாவட்டத்திற்கு 13,400 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்ததையடுத்து அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

News image
Updated On :13 ஜூன் 2021, 4:56 am

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்கு 13,400 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்ததையடுத்து அதிகாலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

ஈரோட்டிற்கு நேற்று (சனிக்கிழமை) 13,400 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தன. இவை தடுப்பூசி மையங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, இன்று காலை முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனால், தடுப்பூசி போடும் மையங்களில் பொது மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

Story image
Story image
Story image
Story image
Story image

நாட்டில் மொத்தம் 25.31 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.