தின கூலி பணியாளா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
ஏஐடியூசி ஈரோடு மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, தொழிலாளா் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு, அரசு சாா்ந்த துறைகளில் 10,000க்கும் மேற்பட்டோா் தின கூலி பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு 2020 - 2021ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

