கடம்பூா் மலைப் பகுதி நகலூரில் பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், 126 பழங்குடியினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் வழங்கினாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணத்தை ஆதரிக்கக் கூடாது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி நோயில்லாத நாடாக மாற்ற வேண்டும். மேலும், கிராமத்துக்குப் புதிய நபா்கள் வந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


