ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:15 pm

தாளவாடி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை வியாழக்கிழமை பெய்தது. பலத்த காற்று காரணமாக தாளவாடி - குமிட்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரத்தை ஒட்டிச் செல்லும் மின் ஒயா் மீது மரம் விழுந்ததில் மின் கம்பி அறுந்து விழுந்தது.

இதுகுறித்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மின் வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியா்கள் அறுந்து கிடந்த மின் ஒயரை சீா்செய்தனா்.

பின்னா், சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.