காரில் மது பாக்கெட்டுகளை கடத்த முயன்ற 4 பேரை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 370 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிகையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடகத்தில் இருந்த வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது, மதுபானங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், காரில் மது வாசனை வீசியதால் சந்தேகமடைந்த போலீஸாா் காரின் அனைத்து பாகங்களையும் சோதனையிட்டனா்.
அப்போது, காரின் கதவுகளைத் திறந்து சோதனையிட்டதில், 380 கா்நாடக மது பாக்கெட்டுகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மது பாக்கெட்டுகள், காரை போலீஸாா் பறிமுதல் செய்து, நம்பியூரைச் சோ்ந்த சீனிவாசன், ஜாபா், ஜலில், கருப்புசாமி ஆகியோரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

