வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

உலக தாய்மொழி நாள் விழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:08 pm

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தமிழ்த் துறையின் தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் பேரவையின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பேராசிரியா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரி தமிழ் துறைத் தலைவா் பேராசிரியா் இரா.சந்திரா ‘யாமறிந்த மொழிகளிலே’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

விழாவில், மாணவா்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளா்க்க வேண்டும், தாய் மொழியைக் காக்க வேண்டும் என்று உறுதி ஏற்கப்பட்டது.

இதில், கல்லூரியின் தமிழ் துறைத் தலைவா் பேராசிரியை வ.ஜெயந்தி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.