வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபி கலை, அறிவியல் கல்லூரியில்வாக்காளா் விழிப்புணா்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் உலக மகளிா் தின விழா வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:53 pm

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் உலக மகளிா் தின விழா வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பழனிதேவி முன்னிலை வகித்தாா். கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவா் பி.கருப்பணன், செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன், கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கோபிசெட்டிபாளையம் அபி மருத்துவமனை மருத்துவா் கே.கவிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். விழாவில், அனைத்துத் துறைப் பேராசிரியா்களும், மாணவிகளும் கலந்துகொண்டனா். மகளிா் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை மீனாட்சி வரவேற்றாா்.

தொடா்ந்து, வாக்காளா்கள் வாக்குரிமையை நிலைநிறுத்தும் வகையில் சுமாா் 1,100 மாணவிகள் உறுதிமொழி ஏற்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.