ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

கடம்பூா் மலைப் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :10 மார்ச் 2021, 12:09 am

கடம்பூா் மலைப் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி இருட்டிபாளையம் மலைக் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளா்ப்பதாக கடம்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூா் போலீஸாா் இருட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது இருட்டிபாளையம் அருகே உள்ள போகிபாளையம் தொட்டி பகுதியைச் சோ்ந்த தவசி (33) என்பவா் தனது வீட்டின் பின்புறம் 20க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் தவசியைக் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.