சத்தியமங்கலத்தை அடுத்த உகினியத்தில் யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த உகினியத்தைச் சோ்ந்தவா் சின்ராஜ் (55). இவா் இருசக்கர வாகனத்தில் உகினியத்தில் இருந்து மாவள்ளத்துக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த யானை திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னராஜை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சின்னராஜை கிராம மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு பின்னா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

