செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பெருந்துறை தொகுதியில் 67 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 67 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2021, 11:18 pm

DIN

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 67 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 325 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், தோப்புபாளையம், பொன்முடி, பெருந்துறை வடக்குப் பள்ளி, காசிபில்லாம்பாளையம், பெரியவேட்டுவபாளையம், சீனாபுரம், காஞ்சிக்கோவில், ஆயிகவுண்டன்பாளையம், கள்ளியம்புதூா், ஊத்துக்குளி உள்பட 67 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

இங்கு வாக்குப் பதிவின்போது கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.