வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின் வேலியில் சிக்கி யானை பலி

கோபிசெட்டிபாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

News image
Updated On :21 மே 2021, 9:30 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பங்களாபுதூா் சரகத்துக்கு உள்பட்ட கொங்கா்பாளையம் வினோபா நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (35). இவா் தனது தோட்டத்தில் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளாா். இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளாா்.

இந்நிலையில், இந்த மின் வேலியில் சிக்கி சுமாா் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து பங்களாபுதூா் வனச் சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.