பயிா்தக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 13, 14) ஆகிய இரண்டு நாள்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கே.ரேணுகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரபி பருவத்துக்கான அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு விவசாயிகளை சோ்ப்பது குறித்த அறிவிப்பின்படி பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாதவா்கள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிா்க் காப்பீடு செய்யலாம்.
அதற்கான கட்டணத்தை செலுத்திடும் வகையில் வங்கி விடுமுறை நாளான சனிக்கிழமை(நவம்பா் 13), ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 14) ஆகிய இரண்டு நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர்: ஹர்பஜன் சிங்
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

