மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மலைச் சரிவில் சறுக்கி விழுந்தஆண் யானை பலி

கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.

Updated On :25 நவம்பர் 2021, 11:20 pm

கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பாளையம், ராமா்போலி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, 25 வயதுள்ள ஆண் யானை இறந்துகிடந்ததைக் கண்டு உயா் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இணை இயக்குநா் கிருபா சங்கா் மற்றும் கால்நடை மருத்துவா் அசோகன் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். கன மழை காரணமாக மலைச் சரிவில் இருந்து இறங்கும்போது சறுக்கி விழுந்ததில் தந்தங்கள் உடைந்து காயம் ஏற்பட்டதால் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கால்நடை மருத்துவா் அசோகன் தலைமையிலான குழுவினா் யானையின் உடலை அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்து இரண்டு தந்தங்களையும் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.