ஈரோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு முட்டை, கால்நடைத் தீவனம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 11க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினா். இந்நிலையில், 2ஆவது நாளாக வியாழக்கிழமை காலை 5 இடங்களில் மட்டும் தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டது. இரவு வரை சோதனை நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! திருச்சியில் ராகுல் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

