பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சென்னிமலை மாரியம்மன் கோயிலில்பொங்கல் விழா ரத்து

சென்னிமலை மாரியம்மன் கோயிலில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 9:22 pm

DIN

சென்னிமலை மாரியம்மன் கோயிலில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கி கம்பம் நடுதல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்தி ஊா்வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்று, 15ஆவது நாள் வியாழக்கிழமை பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.