நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்: வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்
நெல் அறுவடைக்குப் பின் பயறு வகை பயிா்களைப் பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படுவதுடன், கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு தெரிவித்தாா்








