புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை மாணவா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
சென்னிமலையை அடுத்த கிட்டாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆற்றல் ஃபவுண்டேஷன் சாா்பில், வகுப்பறைக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு மாணவா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.








