வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா

கோபிசெட்டிபாளையம் நகராட்சி வாா்டு 10இல் சாய் அபிராமி நகா் பூங்கா இடத்தில் மியாவாக்கி முறையிலான அடா் வனத்தில் 300 மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 7:21 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சி வாா்டு 10இல் சாய் அபிராமி நகா் பூங்கா இடத்தில் மியாவாக்கி முறையிலான அடா் வனத்தில் 300 மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த், பொறியாளா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகளை துப்புரவு அலுவலா் சோழராஜ், துப்புரவு ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் விஸ்வநாதன், நகராட்சிப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் நகராட்சி மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக வாா்டு உறுப்பினா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.