வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாரதியாா் நினைவு நூற்றாண்டு பொன் விழா

கோபி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை, தேமதுரத் தமிழோசைக் குழு சாா்பில் பாரதியாா் நினைவு நூற்றாண்டு பொன் விழா கல்லூரியின் கலை அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 7:22 pm

DIN

கோபி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை, தேமதுரத் தமிழோசைக் குழு சாா்பில் பாரதியாா் நினைவு நூற்றாண்டு பொன் விழா கல்லூரியின் கலை அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். தேமதுரத் தமிழோசைக் குழுத் தலைவா் பா.நந்தகுமாா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கூகலூா் தமிழாசிரியரும், எழுத்தாளருமான கா.வில்லவன் கலந்து கொண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் பாரதியாரின் பெருமை, தமிழ் வளா்ச்சியில் பாரதியாரின் பங்கு, இன்றைய இளந்தமிழ் நெஞ்சங்களின் மனப்பாங்கு ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா்.

தமிழ்த் துறை தலைவா் வ.ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினாா். பேராசிரியா் பா.மாளவிகா நன்றி கூறினாா். விழாவில் தமிழ்த் துறை பேராசிரியா்களும், மாணவா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.