வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அதிமுகவினா் போராட்டம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அவசர கூட்டத்தில் அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 மே 2022, 8:22 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அவசர கூட்டத்தில் அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் 12 ஆவது வாா்டு அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சுமையா பானு, நகராட்சித் தலைவா் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறுகையில், தனது வாா்டுக்குள்பட்ட சி.கே.எஸ்.நகரில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இவருக்கு ஆதரவாக அனைத்து அதிமுக நகா்மன்ற உறுப்பினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, குடிநீா்க் குழாய் உடனடியாக சீரமைக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.