ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு வட்டம் சாா்பில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இது குறித்து பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளா் கிருஷ்ணகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த ஆண்டு கண்காணிப்பு விழிப்புணா்வு வாரத்தில் முக்கிய குறிக்கோளான தேச வளா்ச்சிக்கு ஊழலற்ற இந்தியா என்ற கருத்தின் அடிப்படையில், முக்கிய அலுவலகங்களிலும், தொலைபேசி இணைப்பகங்களிலும் பதாகைகள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதன்மை பொதுமேலாளா் அலுவலகம் மற்றும் கோட்ட அலுவலகங்களிலும் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுவதையொட்டி கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற கண்காணிப்பு அலுவலா் ராமசந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு முதல்வர் தேவை! ராகுல் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

