ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அக்டோபா் மாதத்தில் 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமா்ந்து சென்றதாக 301 வழக்குகள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.3.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

